என் மகனுக்குக் கற்று கொடுங்கள்-ஆபிரகாம் லிங்கன்

 அமெரிக்க ஐக்கிய நாட்டின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் தன் மகன் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்








post by
விமல்மனி

Post a Comment

56 Comments

  1. Replies
    1. அமைதியாக இருக்கிறோம்…….. அரசின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு


      அராஜக போராட்டம் நடத்தி அரசை அடக்க நினைப்பவர்கள், மனசாட்சி இல்லாமல் எழுதும் வார்த்தைகளை இன்னும் எத்தனை நாள் நம்பப் போகிறீர்கள் நண்பர்களே.......
      பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கம்.




      உங்களின் நரக வேதனை, வெறுப்பு, மற்றவர்கள் கேட்கும் கேள்விக் கணைகளால் மனதில் பட்ட காயம், வலி
      இவற்றுக்கு வெகு விரைவில் சரியான முடிவு கிடைக்கும்.

      நான் உங்களிடம் பல முறை கூறிவிட்டேன். யார் கூறுவதையும் நம்பாதீர்கள். நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரக்கூடிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக உங்களிடம் கூறுவோம்.

      அப்படி ஒரு சதவீதம் கூட நடக்கவில்லையே , ஏன் இந்த குழப்பம் , கோபம்.
      நம்மை வேதனைப்படுத்தி அதன் மூலம் சந்தோசப்படும் மனிதாபிமானம் அற்ற மனிதர்களின் வார்த்தையின் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.
      நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பப் போவது இல்லை.
      ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையாக்கப் பார்க்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி கண்டிப்பாக நம் அரசிடம் பலிக்காது.

      வெறும் வார்த்தைக்காக மற்றும் இதை கூறவில்லை,
      அவர்களின் ஒவ்வொரு அராஜக செயல்களையும் அரசு பார்த்துகொண்டுதான் இருக்கிறது. அதற்க்கான தெளிவான ஆதாரங்களையும் அரசு சேர்த்து வைத்துள்ளது.
      இவர்கள் கூறும் அனைத்துப் பொய்யான அறிக்கைகளையும், இவர்களுக்கு ஆதரவாக பின்னால் இருந்து செயல்படும் அனைவரையும் அரசு உன்னிப்பாக கவனிக்கிறது.
      மீடியாக்களும், பத்திரிகைகளும் இவர்களின் நயவஞ்சக செயலை புரிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
      நமக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் என் வேண்டுகோள்.
      பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த மாதம் குடும்பம் நடத்த செலவுக்கு என் தாலியை கழற்றி அடகு வைக்க வேண்டும் என்று கண்ணீர்விடும் ஆசிரியர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.

      தெருவில் போகும் போது என் காதுகளில் கேட்கும்படி ஏளனமாக பேசும் நபர்களிடம் எப்படி சார் தப்பிப்பது என்று கேட்கும் சகோதரிகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.

      போராடும் நண்பர்களே உங்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே. நாங்கள் அமைதியாகத் தானே இருக்கிறோம்.
      பணி நியமனம் பெற இருப்பவர்களுக்கு.
      G.O மாறும் என்று சொல்வதற்கு இவர்கள் ஒன்றும் அரசின் அதிகாரிகள் இல்லை
      Weightage மாறும் என்று சொல்ல இவர்கள் ஒன்றும் நீதிபதிகள் இல்லை
      புதிதாக ஒரு புதிய முறையை சொல்வதற்கு உரிய தகுதியுடன் கூடிய ஆலோசர்கர்களும் இல்லை.
      தான் நினைத்தது அனைத்தும் சட்டமாக மாற்றவேண்டும் என்று நினைக்க அவர்கள் சட்ட வல்லுனர்களும் இல்லை.
      நாம் கடவுளையும், நல்ல மனிதர்களையும் நம்புவோம்.
      பணி நியமனம் பெற இருக்கும் 12,347 பேரில் ஒருவர் கூட பாதிக்கப் படமாட்டீர்கள், என்பது முற்றிலும் உண்மையே.
      நம் அரசு தற்போதைய முறையில் எந்த மாற்றமும் வராது என்று தெளிவாக கூறியுள்ளது.

      அதே போல் பணியிடங்களை அதிகப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட மேலும் பலர், பணிநியமனம் பெற இருக்கிறார்கள்.
      நம்மை போல் அவர்களுக்கும் பணி நியமனம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.



      selectedmaduraiTET at 9/19/2014 07:47:00 pm
      Share

      69 comments:

      prathap AN19 September 2014 19:51
      மதுரை நீதிமன்றத்தின்
      அரசு வழக்குரைஞர்
      திரு.சோமயாஜியை பார்க்க
      சென்னை விரைகிறார்.
      இருதரப்பும் 4
      மணிக்கே தாக்கல்
      செய்துவிட்டனர்.. தேவையற்ற
      புரளிகளை நம்பவேண்டாம்..எல்லா
      வற்றையும்
      வெளிப்படையாக
      கூறமுடியாது..

      Reply
      Replies

      Anonymous19 September 2014 19:54
      செலக்ட் ஆனவர்கள் எல்லாம் இப்படி ஏதாவது பேசி சாந்தமாகி கொள்ளுங்கள். ஏனென்றால் ஜிஒ ரத்து உறுதியாகிவிட்டது. அரசு தரப்பிடம் இருந்தே உறுதியாகிவிட்டது. இந்த முறையை மாற்றிகொள்ள முடிவு செய்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசித்துகொண்டுள்ளார்கள்.
      This true.

      By
      Arul
      Chennai.

      Delete
    2. அமைதியாக இருக்கிறோம்…….. அரசின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு


      அராஜக போராட்டம் நடத்தி அரசை அடக்க நினைப்பவர்கள், மனசாட்சி இல்லாமல் எழுதும் வார்த்தைகளை இன்னும் எத்தனை நாள் நம்பப் போகிறீர்கள் நண்பர்களே.......
      பணி நியமனம் பெற காத்திருக்கும் அனைவருக்கும் என் வணக்கம்.




      உங்களின் நரக வேதனை, வெறுப்பு, மற்றவர்கள் கேட்கும் கேள்விக் கணைகளால் மனதில் பட்ட காயம், வலி
      இவற்றுக்கு வெகு விரைவில் சரியான முடிவு கிடைக்கும்.

      நான் உங்களிடம் பல முறை கூறிவிட்டேன். யார் கூறுவதையும் நம்பாதீர்கள். நமக்கும் ஏதேனும் பாதிப்பு வரக்கூடிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக உங்களிடம் கூறுவோம்.

      அப்படி ஒரு சதவீதம் கூட நடக்கவில்லையே , ஏன் இந்த குழப்பம் , கோபம்.
      நம்மை வேதனைப்படுத்தி அதன் மூலம் சந்தோசப்படும் மனிதாபிமானம் அற்ற மனிதர்களின் வார்த்தையின் மேல் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.
      நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பப் போவது இல்லை.
      ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி உண்மையாக்கப் பார்க்கிறார்கள். அவர்களின் இந்த முயற்சி கண்டிப்பாக நம் அரசிடம் பலிக்காது.

      வெறும் வார்த்தைக்காக மற்றும் இதை கூறவில்லை,
      அவர்களின் ஒவ்வொரு அராஜக செயல்களையும் அரசு பார்த்துகொண்டுதான் இருக்கிறது. அதற்க்கான தெளிவான ஆதாரங்களையும் அரசு சேர்த்து வைத்துள்ளது.
      இவர்கள் கூறும் அனைத்துப் பொய்யான அறிக்கைகளையும், இவர்களுக்கு ஆதரவாக பின்னால் இருந்து செயல்படும் அனைவரையும் அரசு உன்னிப்பாக கவனிக்கிறது.
      மீடியாக்களும், பத்திரிகைகளும் இவர்களின் நயவஞ்சக செயலை புரிந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை.
      நமக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் என் வேண்டுகோள்.
      பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அடுத்த மாதம் குடும்பம் நடத்த செலவுக்கு என் தாலியை கழற்றி அடகு வைக்க வேண்டும் என்று கண்ணீர்விடும் ஆசிரியர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.

      தெருவில் போகும் போது என் காதுகளில் கேட்கும்படி ஏளனமாக பேசும் நபர்களிடம் எப்படி சார் தப்பிப்பது என்று கேட்கும் சகோதரிகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியவில்லை.

      போராடும் நண்பர்களே உங்களுக்கு வேலை கொடுக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லையே. நாங்கள் அமைதியாகத் தானே இருக்கிறோம்.
      பணி நியமனம் பெற இருப்பவர்களுக்கு.
      G.O மாறும் என்று சொல்வதற்கு இவர்கள் ஒன்றும் அரசின் அதிகாரிகள் இல்லை
      Weightage மாறும் என்று சொல்ல இவர்கள் ஒன்றும் நீதிபதிகள் இல்லை
      புதிதாக ஒரு புதிய முறையை சொல்வதற்கு உரிய தகுதியுடன் கூடிய ஆலோசர்கர்களும் இல்லை.
      தான் நினைத்தது அனைத்தும் சட்டமாக மாற்றவேண்டும் என்று நினைக்க அவர்கள் சட்ட வல்லுனர்களும் இல்லை.
      நாம் கடவுளையும், நல்ல மனிதர்களையும் நம்புவோம்.
      பணி நியமனம் பெற இருக்கும் 12,347 பேரில் ஒருவர் கூட பாதிக்கப் படமாட்டீர்கள், என்பது முற்றிலும் உண்மையே.
      நம் அரசு தற்போதைய முறையில் எந்த மாற்றமும் வராது என்று தெளிவாக கூறியுள்ளது.

      அதே போல் பணியிடங்களை அதிகப்படுத்தி தேர்வு செய்யப்பட்ட மேலும் பலர், பணிநியமனம் பெற இருக்கிறார்கள்.
      நம்மை போல் அவர்களுக்கும் பணி நியமனம் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.



      selectedmaduraiTET at 9/19/2014 07:47:00 pm
      Share

      69 comments:

      prathap AN19 September 2014 19:51
      மதுரை நீதிமன்றத்தின்
      அரசு வழக்குரைஞர்
      திரு.சோமயாஜியை பார்க்க
      சென்னை விரைகிறார்.
      இருதரப்பும் 4
      மணிக்கே தாக்கல்
      செய்துவிட்டனர்.. தேவையற்ற
      புரளிகளை நம்பவேண்டாம்..எல்லா
      வற்றையும்
      வெளிப்படையாக
      கூறமுடியாது..

      Reply
      Replies

      Anonymous19 September 2014 19:54
      செலக்ட் ஆனவர்கள் எல்லாம் இப்படி ஏதாவது பேசி சாந்தமாகி கொள்ளுங்கள். ஏனென்றால் ஜிஒ ரத்து உறுதியாகிவிட்டது. அரசு தரப்பிடம் இருந்தே உறுதியாகிவிட்டது. இந்த முறையை மாற்றிகொள்ள முடிவு செய்துவிட்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்றும் யோசித்துகொண்டுள்ளார்கள்.
      This true.

      By
      Arul
      Chennai.

      Delete
    3. selectedmaduraiTET at 9/19/2014 07:47:00 pm
      Share

      Delete
  2. maniyarasan sir send me your mobile
    number to my mail I.d
    arulamuthan7@gmail.com

    ReplyDelete
    Replies
    1. இது தற்காலிக எண் மட்டுமே

      8940498422 இன்னும் சில தினங்களுக்கு இந்த எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்
      நன்றி

      Delete
    2. hai mani sir good evening.

      Delete
    3. மிக சிறந்த ஆளுமை பண்பும் தலைமை பண்புகள் நிறைந்த மணியரசனின் துணிவுக்கு எனது வாழ்த்துகள்

      Delete
  3. Thank you sir, this is a nice article.

    ReplyDelete
  4. குடீவினிங் எவரிபடி
    எல்லாரும் டீச்சராயிடீங்க
    கொளந்தைங்கள அடிக்காம சாரி கொளந்தைங்க கிட்ட அடி வாங்காம நல்லபடியா பாடம் நடத்துங்க
    ஏன்னா இப்ப இருக்கிற ஜென்ரேசன் செம புத்திசாலிங்க தேவயில்லாம சீன் போட்டு திருட்டு முழி முழிச்சு மானத்த கெடு்துகாதீங்க

    ReplyDelete
  5. Mani sir tomorrow medical fitness certificate vangalama

    ReplyDelete
  6. Mr. Purali vasul vetai tmrw arampika porar subreme court poraram vasul epadi venumnu tmrw solranu solirukar

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Mani sir wat about appointment process..... If it knows atleast today we can sleep with peace

    ReplyDelete
  9. கைப்புள்ளை சுப்ரிம் கோர்ட் போக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது..அனைவரிடமும் வசூல் செய்து வருகிறாராம்..உன்மை செய்தி

    ReplyDelete
    Replies
    1. அதற்காக நீங்கள் ஏன் இங்கே விளம்பரம் செய்கின்றீர்கள்...

      Delete
    2. அதுக்குள் நாம்
      எப்படி யாவது Join
      பண்ணிவிடவேண்டும்
      தலைவரே..

      Delete
    3. உறுதியாக நமது பணி நமக்கு தான் அதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்...

      Delete
    4. டேய் அனானிமஸ் மன்டயா மறுபடியும் சொல்றன் இந்த பூச்சான்டிக்கெல்லாம் பயப்படாத
      நீ பீதியாகி மற்றவரையும் பயப்படுத்தாத
      நமக்கு வேல கெடச்சிருச்சு
      பேசாம போய் பல்ல வௌக்கிட்டு தூங்கு

      Delete
  10. Vijaya Kumar ChennaiSeptember 22, 2014 at 2:03 PM
    With in this week appointment
    Tomorrow stay order maybe vacated if judgement copy issued today.

    All the very best friends.

    ReplyDelete
  11. mani sir today any new about appointment order pls tel still sleep is faraway from us ur coments only give peace of mind

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. வேலைக்கு போகாமல் பணம் சம்பாதிப்பது எப்படி? நான் பயிற்ச்சி வகுப்புக்கு போகிறேன். யாராவது உடன் வரலாம். டீ வடை சாப்பாடு இலவசம். ஆனால் போகும் போது மட்டும படுத்திருக்கிற நாய உஸ்ன்னு பத்திவுட்டுட்டு போகணும் ஓகே வா?

    ReplyDelete
  14. அதுக்குள் நாம் எப்படி யாவது Join பண்ணிவிடவேண்டும் தலைவரே..

    ReplyDelete
  15. Important news
    watch http://kalvikaviyam.blogspot.com

    ReplyDelete
  16. Supreme court ponalum.........tholvi dhan....dnt waste ur time and money...

    ReplyDelete
  17. Congratulation to all selected candidates.sorry now your teachers..everybody won't forget this struggle..it thought that how to face every situation in our life with patient..most of them depend on this job..because nobody is not rich..this job may change everyone life insha Allah..

    ReplyDelete
  18. Maniyarasan
    It has been informed in kalvikaviyam.blogspot that Annamalai DDE results has been published.
    But there is no such result for M.A English. Please refer and reply....
    I am online.

    ReplyDelete
    Replies
    1. M.A results innum publish agala. Madam..

      Delete
    2. Thank you very much sandeep sir....
      Ok this is my last comment.
      I am relieving from this site.
      Thanks a lot for all kind hearts.
      I am going to engage myself in my profession.
      Bye

      Delete
  19. மணியரசன் சார் உங்களை எண்ணும் போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது...
    நீங்கள் நலமுடன் விருதுகள் பல பெற்று மாமனிதராய் வாழ இறைவனை வேண்டுகிறேன்...
    இறுதிவரை அன்புடன்...
    க.பலராமன்...

    ReplyDelete
  20. ஆசிரியர் பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்
    ஆசிரியர் பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து
    கொண்டுள்ளனர் நளைய தலைமுறையை உருவாக்க இருக்கும் ஆசிரியர்கள்

    TET பணிநியமன தடை நீங்கியது...
    என்ற செய்தியை அறிந்ததும் ஆசிரியர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை
    இந்த வார இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்
    இந்த பணி நியமன பிரச்சினை பல்வேறு சிக்கல்கள் வழக்குகள் என அனைத்தையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது எனவே மாபெரும் விழா நடத்திகூட பணி நியமன ஆணை வழங்கப்படும்
    என்ற கருத்துகளும் உள்ளன

    எதுவானாலும் எல்லாம் நன்மைக்கே
    பொறுமையுடன் காத்திருப்போம் நண்பர்களே

    ReplyDelete
    Replies
    1. நீங்க இப்படி சொன்னாலாம் நாங்க ஒத்துக்கமாட்டோம் மூஞ்ச சிரிச்சா மாதிரி வச்சு சொல்லுங்கோ
      அந்த மோதரத்தையும் செயினையும் நீங்களே வச்சிக்குங்க
      எங்கள வேலய விட்டூ மட்டும் தூக்கிறாதீங்கோாா

      Delete
  21. Any media was not update either lively or not don't know.but this website creater and admin and everyone is working perfectly till now..hates of you people..



    ReplyDelete
  22. Judgement copy updated on court website now. Mani sir I sent to ur mail. Pls check it and update.

    ReplyDelete
  23. friends நாளை பிற்பகலுக்குள் நல்ல செய்தி கிடைக்கும்

    so pls wait............gud nit...

    ReplyDelete
  24. dear friends. enaku thiruvannamalai district. govt. high school. thachur kidaichathu. madurail irundhu epadi poganum. pls therinchavanga sollunga.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  26. Supreme court la 2mrw case nu soldranga..namaku pathipu varuma..yar athu solunga pls

    ReplyDelete
  27. Sir Madurai to thiruvannamalai then thiruvannamalai to arni just 70minutes and arni to thachur just 20minutes... Arni is the main town all facilities is there
    k7

    ReplyDelete
    Replies
    1. THANKS sir . I am PH person. lot of help your details. thank you sir.

      Delete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..