BC MBC நலத்துறை பள்ளிகளில் இருந்து பள்ளிக்கல்விக்கு பணியிடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம்.

BC MBC நலத்துறை பள்ளிகளில் பணியில் சேர இருக்கும் நண்பா்களே
இன்று கிடைத்த தகவல்

BC MBC நலத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள்
தேனி திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பணியில் சேர முடியும்.
PG assistants
தேனி திண்டுக்கல் மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பணியில் சேர முடியும்.
ஆனால் பிற மாவட்டங்களில் உள்ள BC MBC நலத்துறை விடுதிகளில்
வார்டனாக மட்டுமே பணியில் சேரமுடியும்.
மேலும் நீங்கள் அனைவரும் ஓராண்டு கண்டிப்பாக நலத்துறை பள்ளிகளில் பணியாற்ற வேண்டும். ஓராண்டுக்கு பிறகு நலத்துறை இயக்குநரிடம் தடையில்லா சான்று பெற்று பள்ளிக்கல்விக்கு பணியிடமாற்றம் பெற்றுக்கொள்ளலாம்.

வாழ்த்துக்கள் நண்பர்களே!


Post a Comment

56 Comments

  1. Hai everybody good noon to all.

    ReplyDelete
  2. Suruli Vel Sir one doubt. Ippa new va appointment anavanga transfer Ku apply pannanum na eppa panna mudiyum. I mean evlo months Ku appuram apply pannalam

    ReplyDelete
  3. Createtivity கிரியேட்டிவிட்டி - ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. அக்கடையில் முதலாளியே தொழிலாளி.

    ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று கேட்பான். அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

    இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.

    நாட்கள் நகர்ந்தன.

    ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நண்பனும் கூறினான்.

    கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று வழக்கம் போலக் கேட்டான்.

    அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை என்றான்.

    திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.

    படித்தவன் படித்தவன்தான்.....

    இப்படிப்பட்ட மூளையை காக்க ஹெல்மெட் அணிவீர்

    ReplyDelete
  4. ஆறு வயது பையன் அவன்.

    எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான்.

    ஆன...ால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க மட்டும் அவனால் முடியவில்லை.

    இருபது வருடங்களுக்குப் பிறகு..

    அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க வைக்கும்போது டைரிக்குள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தாள்.

    “இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சது?”

    “ஏன் கேக்குற?”

    “இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது. வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட கிடச்சு இருக்கு..” சொல்லியப்டியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

    நீதி:-
    சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது..

    ReplyDelete
  5. Replies
    1. Madam unmaya sonna kopam varum than enna pannuradhu? Idhuke kopa patta eppadi innum evlo ketkavendi iruku neenga

      Delete
  6. பாஸிடிவ்  பாயிண்ட்

    -------------------------

    கவலை என்னை வாட்டுகிறது.  என்ன செய்வது?


    தன் முன்னால் பரிதாபமாய் நின்றவனைப் பார்த்தார் குரு.  

    ஒரு குடுவையை எடுத்தார்.  அதில் தண்ணீரை ஊற்றி ஒரு

    கை உப்பைப் போட்டு கலக்கினார்.

     

    "இந்தா குடி" என்றார்.  அவனால்  குடிக்க இயலவில்லை.


    " குருவே, உப்புத் தண்ணீர் குமட்டுகிறது "

    என்றான்.

    கையில் கொஞ்சம் உப்பை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த

    குளத்துக்கு அழைத்து சென்றார் குரு.


    குளத்துக்குள் உப்பை போட்டார். பின் அந்த தண்ணீரை

    எடுத்துக் குடி என்றார்.  அவன் குடித்தான்.


    " உப்பு கரிக்கிறதா ?"


    இல்லை குருவே.  இவ்வளவு பெரிய குளத்தில் ஒரு கை

    உப்பு எப்படி கரிக்கும்.


    சரியாக சொன்னாய்,  உன் மனதையும் குளத்தைப்போல்

    விசாலமாக வைத்துக்கொள்.  கவலைகள் கரைந்துவிடும்.

    குடுவையைப்போல்  வைத்திருந்தால்  கரிக்கத்தான்

    செய்யும்.


    நீதி:-  விசால மனதுக்கு  விசனங்கள் குறைவு.

    ReplyDelete
  7. நண்பர்களே தயவு செய்து இதை அதிகம்
    ஷேர் செய்யுங்கள்...!
    ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர்
    செய்யறோம் .
    உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட
    காப்பாற்றலாம்...
    ஐ.டி., கம்பெனியில்
    வேலை பார்க்கும் என் நண்பர்
    ஒருவர், தினமும் இரவில்,
    வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக்
    கொண்டிருந்தார்.
    பல பரிசோதனைகள்
    செய்து பார்த்தபின், அவர்
    வயிற்று வலிக்கான
    காரணத்தை சொன்னார் டாக்டர்.
    அதாவது, அவர் வயிற்றில்
    மெழுகு இருந்ததாம்.
    அந்த மெழுகு, அவர் வயிற்றில்
    எப்படி வந்தது என்பதை, பல
    கேள்விகள் கேட்டு, டாக்டர்
    ஒரு முடிவுக்கு வந்துள்ளார்,
    அதாவது, நண்பர் தன் ஆபீஸ்
    கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர்
    "கப்'களில், டீ,
    காபி குடிப்பது வழக்கம்!
    அந்த, "கப்'கள் மூலமாகத்தான்,
    நண்பர் வயிற்றில்
    மெழுகு அதிகமாகி,
    வயிற்று வலிக்கு காரணமாக
    இருந்தது என்று கூறியுள்ளார்
    டாக்டர்.
    அவர் மேலும், தற்காலத்தில்
    பெரும்பான்மையான அலுவலகக்
    கேன்டீன்களில், "பேப்பர்
    கப்'களை பயன்படுத்தி வருகின்றனர்.
    மலிவான, தரம் குறைந்த
    காகிதங்களால் செய்யப்படும்
    "கப்'கள், தண்ணீராலோ,
    திரவத்தாலோ கரைந்து விடக்
    கூடாது என்பதற்காக, அதன்
    உட்புறங்களில்,
    மெழுகு பூசப்படுகிறது.
    இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில்,
    மிக சூடான, டீயோ,
    காபியோ நிரப்பப்படும் போது, அந்த
    வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும்
    மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன்
    கலந்து, நம் வயிற்றுக்குள்
    சென்று விடுகிறது.
    அது, நாளடைவில், வயிற்றில் பல
    உபாதைகளை தோற்றுவிக்கிறது.
    "டீ, காபி அருந்துவதற்கு,
    கண்ணாடி அல்லது செராமிக்
    "கப்'களே சிறந்தவையாகக்
    கருதப்படுகின்றன.
    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர்
    களையும் உபயோகிக்கலாம்.
    ஆனால், எந்த நிலையிலும்
    பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான,
    "கப்'களை உபயோகிக்க கூடாது.
    இல்லையேல்,
    ஆரோக்கியத்தை பலிகொடுக்க
    வேண்டி வரும்...'
    என்று கூறினார் டாக்டர்.
    அவர் கூறிய இந்த அறிவுரைகள்,
    விலை மதிப்பில்லாதது;
    அனைவரும் அதை பின்பற்ற
    வேண்டும்.
    தயவு செய்து இதை அதிகம் ஷேர்
    செய்யுங்கள்......
    உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட
    காப்பாற்றலாம்...

    ReplyDelete
  8. Jayaram sir kalakkarenga ponga. Super super ah story ellam sollarenga. All are very nice . .

    ReplyDelete
    Replies
    1. Thanx mam hw r u then suruli sir i doubt ketingale answr kidaithadha?

      Delete
    2. Am fine sir . neenga eppadi irukkenga. How is ur job going on.
      Yes sir yesterday I called to Suruli Vel Sir. . transfer pathi detail sonnanga sir

      Delete
    3. Job edho pogudhu madam, apo trnsfr kidaithu viduma ungaluku? Enga dt pidikalaya madam? Ella plc um ponal than punniyam kidaikum but enga dt i ninaithale punniyam theriuma ungaluku?

      Delete
  9. Athu vena unmai than sir. T.malai ninachale punniyam than. But family vittu thaniya irukka than kaatama irukku sir. Coming April transfer Ku apply panni pakkalam. Kidacha I go. Or I will stay here sir

    ReplyDelete
    Replies
    1. Trnsfr mtr i ph la vara solli sollirukanga apo scrt ah? Enaku kuda trnsfr vendum enna frmlts mail me madam gaijayaram@gmail.com

      Delete
  10. நிலவில் முதன்முதலில் கால்
    வைத்தவர் யார்? இந்தக்
    கேள்விக்கு யாராயிருந்தாலும்
    உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்,
    நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.
    நிலவில் முதன் முதலில் கால்
    வைத்திருக்க வேண்டியவர் யார்
    தெரியுமா? பல
    பேருக்கு தெரியாது என்பதால்
    நானே சொல்லி விடுகிறேன் அவர்,
    எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான்
    நிலவுக்கு சென்ற
    அப்பல்லோ விண்கலத்தின் பைலட்.
    அதாவது விமானி.
    ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப்
    படையில் பணிபுரிந்தவர். மேலும்
    விண் நடை அனுபவம் உள்ளவர்.
    அதனால் அவர் பைலட்டாக
    நியமிக்கப்பட்டார்.
    நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின்
    கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
    மிகுந்த தைரியசாலி என்பதால்தான்
    இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
    பட்டார். அவர் கோ-பைலட்
    அதாவது இணை விமானி.
    இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம்
    நிலவை அடைந்ததும்
    நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட்
    என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
    ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில்
    சின்ன தயக்கம்.
    இடது காலை எடுத்து வைப்பதா?
    வலது காலை எடுத்து வைப்பதா?
    என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில்
    கால் எடுத்து வைக்கிறோம்.
    புவியீர்ப்பு விசையற்ற இடத்தில்
    இருக்கிறோம். கால் வைக்கும் இடம்
    எப்படி இருக்கும் என்று தெரியாது.
    புதை மணலாக
    இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
    எரி மணலாக
    இருந்து காலை சுட்டுவிட்டால்’
    தயக்கத்தில் மணிக்கணக்காக
    தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான்
    தாமதித்திருப்பார்.
    அதற்குள் நாசாவில்
    இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்
    டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல்
    ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த
    நொடி காலடி எடுத்துவைத்தார்.
    உலக வரலாறு,
    ஒரு நொடி தயக்கத்தில்
    மாற்றி எழுதப்பட்டது. திறமையும்
    தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
    காரணமாக தாமதித்ததால்
    இன்று ஆல்ட்ரினை யாருக்கும்
    தெரியவில்லை.
    முதலாவது வருபவரைத்தான் இந்த
    உலகம் நினைவில் வைத்திருக்கும்
    என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம்
    இவை எந்த அளவுக்கு நம்
    வெற்றியை பாதிக்கும்
    என்பதற்கு இதுவே உதாரணம்.
    இனி நிலவை பார்க்கும்போதெல்லாம்
    இந்தச் சம்பவத்தை நினைவில்
    வைத்துக் கொள்ளுங்கள்.
    ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப்
    பெரிய வெற்றிகளைத்
    தடுத்துவிடுகிறது. நாம்
    எல்லோருமே மிகப்பெரும்
    சாதனைகளை படைக்கிற
    வல்லமை உடையவர்கள்தான்.
    நம்முடைய தயக்கம், பயம், கூச்சம்
    இவைதான் நம் முதல் எதிரி.

    ReplyDelete
  11. Good evening. Sir secret ellam ethum illa sir. Transfer Ku intha yr apply pannalama or next yr than apply panna mudiyuma nu keten. . that's all sir

    ReplyDelete
  12. Intha information Martin than kitten sir. Formalities ellam ethum enakku theriyathu. Neenga vena Suruli Vel Sir Ku cal panni details kettukonga sir.

    ReplyDelete
    Replies
    1. Avanga cl panna sollave edho rcmndtn r amnt edhavadhu koduthu move panna yarayavadhu intra pannuvanga ninaithen mam its k

      Delete
  13. Enna sir ippadi ninachu irukkenga. Appadi amt thanthu pora mari iruntha nan t.malai Ku vanthu irukkave mattene. Appointment order vanguna udane enga dist poi iruppen thana. Athum illama amt thanthu pora alavukku en family la vasathi illa sir. . nan eppa transfer Ku apply pannalam nu kettathuku Suruli Vel Sir reply panninar. Avlo than. But your think is very wrong sir . . about Suruli Vel Sir..

    ReplyDelete
    Replies
    1. Sory mam inga answr pannama ph la varasollave na appadi ninaithen

      Delete
    2. Hi sudha gd mrng en wf kuda bt tchr than na enaku trnsfr ketkala avangalukaga than keten, dt trnsfr illai schol trnsfr than, enga vetuku 1km il girls hr sc schol kidaithu irukum mis agidichi 4mrk blw ah oru girl irundhanga BV la engaluku munnadi list la
      irundhanga idhu enna systm
      puriyala, ippa mrk adhigama
      irundhum 30kms trvlng daily,
      engalau vida 4mrks blw
      vanginavanga vetuku pakkame. Ippa wrk pannura schol il niraya
      prblm iruku adharkaga than keten madam vera edhum thappa ninaikala

      Delete
  14. Jayaram suruli and nan ungs comments ellam padipen but indruthan comment pannugiren nan bc mbc il tamil major il select agi iruken native kovai dt posting madurai or theni bayama iruku jayaram karuthukal super

    ReplyDelete
    Replies
    1. theniku vanka mam any doubt pls contact me

      Delete
    2. Thanx kalai enna bayam ungaluku? Adhellam nalla plc than oru prblm um illai enna doubt enna prblm irundhalum
      indha wbst la kelunga cndct la
      irunga k

      Delete
  15. Its OK jayaram sir. Nanum ungala ethum thappa ninaikala sir. . transfer Ku apply panni parunga sir. Today I have CRC meeting . athan comment panna mudila.
    Good afternoon to all.

    ReplyDelete
  16. திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

    தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

    * திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    * இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    * ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    * பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    * உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    * பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    * ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    * பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

    * சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

    * ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    * ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    * பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  17. * மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    * அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    * வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

    * மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

    * அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    * திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    * சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    * ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    * திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    * ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    * 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

    [இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர்.[truncated by WhatsApp]

    ReplyDelete
  18. Hai every body good afternoon to all. Very nice information jayaram sir. . temple and statue pathina information surprise a irukku. Thanks

    ReplyDelete
    Replies
    1. Nxt tv malai tmpl infrmtn publish panna poren sudha mam rdy ah irunga therinjika then enga unga fd sudarviziya kanom 3dys ah

      Delete
  19. Replies
    1. Hai Gomathi how r u. How is ur job going on?

      Delete
  20. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ! ! !

    திருவண்ணாமலைத் தலம் நடுநாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். நால்வராலும் பாடப்பட்ட தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் இதுதான். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை சிறப்புகள் கொண்ட தலம் இது. பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். ஆதாரத் தலங்களுள் இது மணிப்பூரகத் தலம். இத்தல மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால், இது உலகப் புகழ்பெற்ற தலம்.

    நகரின் மையத்தில், மலையடிவாரத்தில் !

    அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கோபுரங்கள் மலிந்த ஆலயம் இது. இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன. 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த ஆலயம்.

    ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு.

    மூன்று இளையனார்!

    இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார்.

    அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார்.

    அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார்.

    கோபுரம் அருகிலேயே சந்நிதி. பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே யுள்ளது.

    காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான்.

    ஒன்பது கோபுரங்கள்!

    கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்).

    சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும்.

    கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

    மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங் களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

    உமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்!
    திருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும் என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், அண்ணாலை சென்று தவம் செய் என உத்தரவிட்டார்.

    ReplyDelete
  21. திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.

    அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.

    கார்த்திகை ஜோதி மகத்துவம்!
    அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

    வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

    தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.

    தீபத் திருவிழா!

    உலகப் புகழ்பெற்ற தீபத்திருவிழா 12 நாட்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெறும். தினமும் காலையும், மாலையும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்துடன் பலவகை வாகனங்களில் பவனி வருவார்கள். ஐந்தாம் நாள் வெள்ளி ரத உற்சவமும், ஏழாம் நாள் ரத உற்சவமும் சிறப்பாக நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் தனித்தனி தேர்களில் உலா வருவார்கள். சுவாமி தேர் பெரியது. அடுத்தது அம்மன் தேர். இதை பெண்களே வடம் பிடித்து இழுப்பார்கள்.

    பரணி தீபம்!

    பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.

    மகாதீபம்!

    மாலை 6.00 மணிக்கு இந்த பத்து தீபங்களும் மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள தீபக் கொப்பரையில் ஒன்றுசேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்றுவிடுவார். இது இரண்டு நிமிட தரிசனம்தான். அப்போதே வாசல் வழியே பெரிய தீவட்டியை (ஜலால ஒளியை) ஆட்டி மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். இதற்காகவே காத்திருந்தோர் மலைமீது உடனே மகாதீபம் ஏற்றிவிடுவர். மக்கள் கோஷமாக "அண்ணாமலைக்கு அரோஹரா' எனக்கூறி தரிசனம் கண்டபின், இல்லம் சென்று வீடு முழுவதும் தீபமேற்றி மாவிளக்கேற்றி பூஜை செய்துவிட்டு விரதம் முடிப்பார்கள்.

    ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது. 3,000 கிலோ பசுநெய், 1,000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள்.

    தீபம் ஏற்றும் உரிமையுடையோர் மீனவ இன பரத்வாஜ குலத்தவர்கள்தான். இவர்களின் பரம்பரையினர்தான் இப்போதும் தீபம் ஏற்றுகிறார்கள். தீப விழாவன்று இவர்கள் ஆலயத்தில் கூடுவார்கள். ஆலயத்தார் இவர்களை கௌரவித்தபின் தீபம் ஏற்றும் பொருட்களைக் கொடுத்தனுப்புவார்கள். மூன்று மணி நேரத்தில் மலை உச்சியையடைந்து விடுவார்கள். ஜலால தீப அடையாளம் கண்டபின் தீபம் ஏற்றி விடுவார்கள். இத்தீபம் 11 நாட்கள் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.

    திருப்புகழ் மண்டபம் ஆலயத்தில் அமைந் துள்ளது. இங்குதான் சமயச் சொற்பொழிவுகள் நடைபெறும். இவ்வாலயம் முழுவதும் சுற்றிப் பார்க்க மூன்று மணி நேரம் ஆகும்.

    லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்பால் ஈர்க்கும் அண்ணாமலையை தரிசிப்போம்! பிறவிப் பிணி நீங்கி நல்வாழ்வு பெறுவோம்!

    “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

    ReplyDelete
  22. Hello sir eppadi sir ippadi ellam information tharenga. Hyyo chance e illa sir. TV malai la job kidachathuku I feel very happy sir. Malai Ku near la than I stay. Feel very very happy now. Really am very lucky person sir. Thanks for your information sir.

    ReplyDelete
    Replies
    1. Sudha mam, just 1yr wrk panna poringa idhuke ivlo lucky person solluringa, na indha dt la pirandhu iruken oru oru tm um adrs fil panna etc etc indha name i sollitu irukom then tv malai tmpl evry yrs bndbst duty parthu iruken, girivalam vandhu iruken nanga ellam evlo lucky prsn?

      Delete
  23. ஆண் அழத் தெரியாதவன் அல்ல..
    கண்ணீரை விழுங்கத் தெரிந்தவன்..

    அன்பில்லாதவன் அல்ல..
    அன்பை மனதில் வைத்து சொல்லில்வைக்கத் தெரியாதவன்..

    வேலை தேடுபவன் அல்ல..
    தன்திறமைக்கான அங்கிகாரத்தை தேடுபவன்.

    பணம் தேடுபவன் அல்ல..
    தன் குடும்பத்தின் தேவைக்காக ஓடுபவன்..

    சிரிக்கத் தெரியாதவன் அல்ல..
    நேசிப்பவர்களின் முன் குழந்தையாய் மாறுபவன்..


    காதலைத் தேடுபவன் அல்ல..
    ஒரு பெண்ணிடம் தன் வாழ்க்கையைத் தேடுபவன்..

    கரடுமுரடானவன் அல்ல..
    நடிக்கத் தெரியாமல் கோபத்தைக்
    கொட்டிவிட்டு வருந்துபவன்..

    இன்று சர்வதேச ஆண்கள் தினம்.

    ReplyDelete
  24. எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-

    1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

    2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள்
    எவ்வளவு சுவையாக இருந்தாலும்
    உண்ணாதீர்கள்.

    3. உங்களுக்கு என்ன வயதானாலும்
    பரவாயில்லை. விருப்பமான
    துறைகளில் நடக்கும்
    பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

    4. வருமானத்திற்கான வழி மிகவும்
    முக்கியம். அதில் எந்த சமரசமும்
    செய்து கொள்ளாதீர்கள்.

    5. முடிந்தவரை கடன்களைக்
    கட்டி விடுங்கள். வேண்டாத
    செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

    6. விடியும் முன்னால்
    எழுந்து விடுங்கள். ஒருநாளின்
    அலுவல்களை முன்
    கூட்டியே திட்டமிடுங்கள்.

    7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள்
    சொல்லாமலே சர்க்கரை,
    உப்பு ஆகியவற்றை கணிசமாகக்
    குறைத்து விடுங்கள். முடிந்தால்
    தவிர்த்து விடுங்கள்.

    8. எக்காரணம் கொண்டும்
    காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

    9. நிற்கையில் நேராக நில்லுங்கள்.
    பேசுகையில் கண்களைப் பார்த்துப்
    பேசுங்கள்.

    10. புன்னகை முகமும் இதமான பேச்சும்
    உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

    11. வாரம்
    மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
    முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

    12.சிறு குறிப்போ, கடிதமோ,
    கட்டுரையோ, பிழையில்லாமல்
    எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

    13.ஒருவர் இல்லாதபோது அவருடைய
    சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

    14. அரட்டைப் பேச்சுக்களையும்
    அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

    15. மற்றவர்களின்
    தவறுகளை மன்னி யுங்கள்.
    ஒரு போதும் மறக்காதீர்கள்.

    16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள்
    முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

    17. குடும்பம் என்கிற எல்லையைக்
    கடந்து,
    பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

    18. மாதம் ஒரு முறையாவது உங்கள்
    தகுதிகளையும் தவறுகளையும்
    பட்டியல் இடுங்கள்.

    19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள்
    மேல் உங்களுக்கு இருக்கும்
    அக்கறையை உணர்த்துங்கள்.

    ReplyDelete
  25. *ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான

    *செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

    *மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

    *கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

    *மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

    *வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

    *தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும

    *கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

    *காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
    இருக்கும்.

    *நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

    *10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்

    *கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்

    *ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

    *சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.

    *போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

    *ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது

    *நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை
    அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
    கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை
    இதெல்லாம் போச்சு.

    *நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cf c பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

    *5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

    *மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை
    இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.

    ReplyDelete
  26. Jayaram very interesting and useful informations students ku sollothara usrful aga irukum

    ReplyDelete
    Replies
    1. Hi kalai eppadi irukinga?watch
      pannitu than irukingala? Then

      Delete
  27. Lovable life partner is best medicine in all pains in this world. But that medicine is very demand so don't mis ur life partner gd nt

    ReplyDelete
    Replies
    1. Hai sir hw r u sir..eanaku two days a fever sir..mbl eadukave illa. .ippodhan unga cmnts pathen...very nice...useful informatn...superrrrrrrrrrrre..

      Delete
    2. Apadiya sudarvizi nallavelai sonninga na police stn il cmplnt pannalam irundhen but nenga endha limit theriyalaya adhan wt pannen ean fvr vandhal mbl eduka kudadhu dctr sonnangala? Then oru mail vandhadhu oriza la govrnr postng galiya irundhadhu anga poitunga sonnanga unmaya madam

      Delete
    3. Ean sir ippadi..nalladhane poitruku..

      Delete
    4. Wkly onc than varuvingala madam, kanama poitinga illa adhan keten then?

      Delete
    5. Jayaram brother neenga entha dt school il work pandringa nan ipa kovai court il work pandren then bc mbc dpt il select agi iruken wednesday councelling 39th age il padipathu romba kashtam but family kashtam parthal ellam easyathan marum pg apply panni iruken neenga sudha sudar apply pannitingala

      Delete
  28. HAI JEYARAM HOW ARE YOU UNGALIKU MAIL PANNIRUKEN REPLY PANNUNGA

    ReplyDelete
  29. JEYARAM SIR ENDHA SCHOOL ENDRU NAANGA THERINJIKA KOODADHA ADHUKU THAN MAIL APO ENAKUM MAIL PANUNGA ENDHA SCHOOL IL IRUKINGA

    ReplyDelete
  30. 3rd March 2015 Tamil 1st paper

    5th March 2015 Tamil 2nd paper

    6th March 2015 English 1st paper

    7th March 2015 English 2nd paper

    10th March 2015 Physics, Economics

    13th March 2015 Commerce, Home Science, Geography

    14th March 2015 Maths, Zoology, Micro Biology, Nutrition & Dietetics

    17th March 2015 Chemistry, Accountancy

    20th March 2015 Biology, History, Botany, Business Maths

    24th March 2015 Political Science, Nursing, Statistics

    25th March 2015 Computer Science, Typewriting, Communicative English,

    Indian Culture, Bio-Chemistry, Advanced language
    All the TN HSC / +2 Students will Check their Class XII Exam Dates through Online at the Board official Website from the following Direct link .


    Tamil Nadu Sate Directorate of Government Examinations of TN DGE will announced the Class XII of Higher Secondary Examination Course Annual Public Examination test Dates to the academic year of March 2015 . The TN DGE will be announced the Plus Two of HSC Time Table 2015 at the Board official Website of tndge.in .

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..