வனத்துறை பணிக்கான தகவல்கள்





Post a Comment

13 Comments

  1. Hai everybody good evening to all ..

    ReplyDelete
  2. Hope all r well ...
    Happy holidays to all
    Enjoy well

    ReplyDelete
  3. Gud evng frnds,,, happy holidays,

    ReplyDelete
  4. பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

    வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

    குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

    கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்..

    குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

    கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

    குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

    கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

    குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

    கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

    குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

    கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

    குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.
    கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

    குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

    கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
    உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

    குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

    கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.
    கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

    குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது.

    மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை.

    ReplyDelete
  5. போலீஸ் எச்சரிக்கை .....
    குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !

    அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....

    ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள்
    கவனத்திற்கு !.. நீங்கள் போகும் வழியில்
    ஏதாவது குழந்தைகள்
    அழுது கொண்டு தன்னிடம் இருக்கும்
    அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் ..
    அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக
    பக்கத்திலிருக்கும் போலீஸ்
    ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
    காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால்
    ஒரு பெரிய
    ரவ்டி கும்பலே உள்ளது இவர்கள் இது போல்
    குழந்தைகளை கூட்டி வரும்
    பெண்களை கடத்தல் , விபச்சாரம் மற்றும்
    கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில்
    ஈடுபட்டு வருகிறார்கள்
    இது இப்போது ஒரு புதிய டெக்னிக்
    ஆகியுள்ளது .எனவே பெண்கள் மிகவும்
    ஜாக்கிரதையாக இருக்க போலீஸ்
    இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம்
    கருதி வெளியிட்டுள்ளார்கள்
    பாதுகாப்பு சம்மந்தமான இந்த
    இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்....

    ReplyDelete
  6. மக்களை அரணாக வைப்பவன் வீரனா? மக்களை காக்க அரணாக நிற்பவன் வீரனா?"இதுதாண்டா இந்தியா"இரவும் பகலும் மலை(ழை)யிலும, பனியிலும்,நிம்மதியான தூக்கம் இல்லாமல் நாம் நிம்மதியாக தூங்கவும் ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு வெட்டி கதைகளையும,சினிமா விமர்சனங்களையும், டிவி தொடர்களையும் பார்த்து ரசிக்க காவலாக இருக்கும் கலத்தில் வேலை செய்த,செய்கின்ற,செய்யபோகின்ற இந்தியாவிலுள்ள அனைத்து சீருடைப்பணியாளர்கள் அனைவரையும் மனமார வணங்குவோம் "ஜெய்ஹிந்த"

    ReplyDelete
  7. Createtivity கிரியேட்டிவிட்டி - தெரிந்து கொள்ளுங்கள்"
    * தொடர்ந்து 42
    கப்பு காப்பி குடிச்சா நீங்க
    செத்துப் போவிங்க!
    * நீங்க இந்த வரிய
    படிச்சு முடிப்பதற்குள் உங்க உடலின்
    25,000,000 உயிர் செல்கள்
    இறந்திருக்கும்!!
    * உங்களுடைய கம்பியூட்டர் கீபோர்டில்
    கழிவறை சீட்டைக் காட்டிலும் 60
    மடங்கு அதிக கிருமிகள் இருக்கலாம்!
    * மனிதனின் DNA வாழைப்பழத்தின்
    DNAவுடன் 50% ஒத்துப்போகிறதாம்!
    * 70% பெண்கள்
    தங்களுக்கு தெரிந்த
    விஷயத்தை பற்றியே கேள்வி கேட்கிறார்களாம்
    !
    (தெரியாதுன்னு நினைச்சி பொய்
    சொல்லி மாட்டிக்காதிங்க
    )
    * ஒரு அன்னாசிப்பழ
    செடி ஒரு வருஷத்துக்கு ஒரே ஒரு அன்னாசிப்
    பழத்தைத் தான் காய்க்குமாம்!
    * பெங்குவின் பறவைகள்
    ஒரே இடத்தில் 7 லட்சம்
    வரை எண்ணிக்கையில் கூடும்.
    * கடலில் 30,000 மீன் வகைகள்
    உள்ளதாகக் கணக்கிட்டிருக்க
    ிறார்கள். உலகில்
    பூச்சி இனத்திற்கு அடுத்து மீன்
    இனங்களே அதிகம்
    என்று ஆராய்ச்சி வல்லுநர்கள்
    குறிப்பிடுகின்றனர்.
    * விமானத்தில்
    பறந்தவாறே பதவிப் பிரமாணம்
    எடுத்துக்கொண்ட
    அமெரிக்க
    ஜனாதிபதி லிண்டன் பி.
    ஜான்சன்.
    * நைலான் துணியால்
    கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும்
    நாடு ஜெர்மனி.
    * முதல் உலகப்போரில்
    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90
    லட்சம். இரண்டாவது உலகப் போரில்
    மாண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி!
    * பிளாஸ்டிக்கில்
    கரன்சி நோட்டுகளை முதலில்
    வெளியிட்ட
    நாடு ஆஸ்திரேலியா.
    * சூரியகாந்தி வகையைச் சேர்ந்த
    காசினி என்ற செடியின் வேரைக்
    காயவைத்து வறுத்துப்
    பொடி செய்வதுதான்
    சிக்கரி பவுடர். காப்பிப்
    பொடியுடன்
    மணத்துக்காகச் சேர்க்கிறார்கள்.
    * உலகிலேயே அதிக இலைகள்
    கொண்டது சைப்ரஸ் மரம்.
    இதில் 4 முதல் 5 கோடி இலைகள்
    இருக்குமாம்

    ReplyDelete
  8. நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........

    என்சோக கதைய கேளு தாய்குலமே ...... ஆமா தாய்குலமே .........
    (அட நம்ம ரிங் டோனுங்க, ஊர்ல இருந்து நம்ம பிரண்டுதான் )

    "ஹலோ சொல்றா மாப்ள எப்படி இருக்க ?"

    "நல்லா இருக்கண்டா ..... "

    "அப்புறம் என்னடா இந்த நேரத்துல ?"

    "அது ஒன்னும் இல்லைமாமா இங்க இன்னைக்கு ஒரு பார்ட்டி அதான் மப்பும், மந்தாரமுமா இருக்கேன் "

    "ரைட்டு என்ஜாய் பன்னு, அப்புறம் சொல்லு என்ன விஷயம்.?"

    "இரு ஒரு தம்மை பத்த வச்சுக்கிர்றேன்.....................இம் ... நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை மாமா "

    "அதான் தெரியுமே , என்ன விஷயம் சொல்லு ?"

    "இன்னைக்கு மதுரைக்கு போயிட்டு வந்தேன் , வழியில ஒரு இடத்துல ஆபத்தான வளைவுன்னு போர்டு போட்டு இருந்தானுக "

    "சரி அதுக்கு என்ன ?"

    "என்னாத்துக்கு ரோட்ட அவ்ளோ கஷ்ட்டப்பட்டு வளைச்சு போடணும்? , அப்புறம் எதுக்கு போர்டு வக்கணும்? "

    (அடப்பாவிகளா .....நைட்டு 12 மனுக்கு போன் பண்ணி கேக்க வேண்டிய டவுட்டாட இது .... அவ்வ்வ்வ்வ்வ்வ்............. இன்னைக்கு இவன் போதைக்கு நாமதான் ஊறுகா போல )

    "டேய் மாப்பள உனக்கு ரொம்ப ஓவராயிடுச்சு போயி தூங்கு "

    "அது இல்ல மாமா , இன்னொரு இடத்துல விபத்துப் பகுதின்னு போர்டு போட்டு இருந்தானுக "

    "சரி ......"

    "அது தான் விபத்துப் பகுதின்னு தெரியுதே அப்புறம் அங்க போயி ஏன் ரோடு போடணும்? "

    "டேய் மாப்ள .... , ஏற்கனவே என் பொண்டாட்டிகிட்ட படுகேவலமா திட்டு வாங்கிட்டு வேகாலத்துல இருக்கேன் என்னைய தேவை இல்லாம இப்ப ஒரு ஆஃப் அடிக்க வச்சிடாத, மரியாதையா ஃபோன வச்சிட்டு படு "

    "ஹி.ஹி.ஹி...........தங்கச்சிகிட்ட திட்டு வாங்கினியா ....சரி ,,சரி படு ....குட் நைட், ஜூஜூ .......... "

    கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிச்சது ........... அதே நாய் தான் ......டென்சனா போன ஆன் பண்ணி

    "என்னடா மாப்ள ?"

    "சாரி மாமா கோவிச்சுக்காத ............ தம்மடிக்கனும் தீப்பட்டியகாணோம் ... நீ எங்கையாவது என் தீப்பெட்டிய பாத்தியா ?"

    "டேய் ............நீ கோயமுத்துர்ல இருக்க, நான் இங்க சிவகாசில இருக்கண்டா "

    "இல்லை மாமா கடைசியா நாம ரெண்டுபேருதான் பேசிக்கிட்டு இருந்தோம் அதான் நீ எங்கயாவது பாத்தியான்னு கேட்டான் "

    “டேய்ய்ய்ய்..

    ReplyDelete
  9. HELO JEYARAM SIR VANDHUTINGALA NEENGA VANDHA THAN SIR NALLA IRUKKU ORUTHARUKORUTHAR INGA GOOD MORNING AND GOOD EVENING IDHAI THAN SOLLURANGA UNGA INFORMATION AND STORYS ELLAM SUPER

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..