ஒரு மனிதனுடைய வாழ்நாளில் முக்கிய இடம் பெறுவது அவன் ஒரு குடும்பத்தலைவனாக மாறும் நிகழ்வுதான்... அதுவரை தனது ஆசைகளுக்காக வாழும் அவன் முதன் முறையாக தன்னுடைய ஆசைகளை தவிர்த்து பிறரின் அதாவது தாய்,தந்தை,மனைவி/கணவன் மற்றும் பிள்ளைகள்,
ஆசைகளுக்காக வாழத் தொடங்குகிறான்....அப்படி ஒரு வாழ்க்கையை அவன் வாழ அவனுக்கு மனதளவிலும்,பொருளாதார அளவிலும் ஒரு நல்ல அடிப்படைத்தேவை......
ஒரு கட்டிடம் முழுமையடைந்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்க அதன் அடித்தளமே ஆனிவேர்...அதுபோல ஒரு மனிதன் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ அவனுக்கு ஆனிவேராக அரசு வேலை இருக்கக்கூடாதா??????
சரியான பொருளாதார நிலையை பெற முடியாமல் ஒரு தந்தைக்கு நல்ல மகனாகவும்,ஒரு மனைவிக்கு நல்ல கணவனாகவும், தன் பிள்ளைகளின் கனவுகளை நினைவாக்கும் ஒரு நல்ல தந்தையாகவும் இருக்கமுடியாமல் காலத்தின் கோலத்தால் சிதைந்துவிடுகிறான்...இதற்கு காரணம் என்ன? சரியான வேலை கிடைக்காமை....அதை நாம் 27 வயதில் பெற்றால் அது என்ன தேச துரோகமா???????
இளைஞர்களுக்கு ஒரு கனவாகவே இருந்த அரசு ஆசிரியர் பணி நம் தமிழக அரசால் தற்போது கைகூடி வருகிறது...ஆனால் அதை தட்டிவிட நினைக்கும் விசமிகளை நாம் வேர் அறுக்கவேண்டாமா??????????????
49 Comments
நாங்கள் 50 நபர்களுக்கு மேல் போன் நம்பர் collect செய்து விட்டோம்.அரசு நன்றி தெரிவித்த பின் எங்கள் உரிமையை அரசு ஆதரவுடன் மீட்க .....நாங்கள் ரெடி....ரெடி.......ரெடி........
ReplyDeleteமதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
Deleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது
நான் கடந்த மாதம் அம்மா அவர்களுக்கு நன்றி கூற அழைத்தேன் சிலர் வந்தார் பலர் ?????
DeleteSo மீண்டும் நாங்கள் தயார்
பிரபாகர் திருச்சி -8122165091
கண்ணன் ஈரோ 9843614103
கிருட்டிணன் ஆரணி 9894629600
Shankar chennai 8695470613
Karigalan karur 9003874412
Ravi thitupur 9047014299
Ganesh dhamapuri 9500391008
Ramki villupu ,944585171
Amir vellur 9994370327
Pudhukottai 9976352127 மற்றும் பலர் தயாராக உள்ளனர் போதும் பொங்கி எழு அனைவரும் 14700 ஒன்று சேர்வோம்
எந்த நாள் என்பதை அட்மின் கூறட்டும்
துணிச்சல் உள்ளவர் மட்டும் தொடர்பு கொள்
பேடிகள் ஓடி போ!!!
கொலைமிரட்டல்??? யாருக்கு??? போலிஸ்லில் புகார் நடந்தது என்ன???
Deleteவிவரங்களுக்கு குருகுலம்.காம் நடுநிலமை வலைதளம்
இந்தியன் sir .உங்களது மின்னஞ்சலை check பண்ணவும்.
Deleteசெலக்ட் கேண்டிடேட் சார் உங்கள் மெயிலை செக் செய்யவும்
Deleteகுருகலம்.காம் குரூப் 4 இலவச வகுப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படுகிறது இது நடுநிலமை வலைதளம்
Deleteithai padikumpothu kangalil kanner mattume varukirathu
ReplyDeletenanbargale ondru koduvom please
ReplyDeleteநான் கடந்த மாதம் அம்மா அவர்களுக்கு நன்றி கூற அழைத்தேன் சிலர் வந்தார் பலர் ?????
DeleteSo மீண்டும் நாங்கள் தயார்
பிரபாகர் திருச்சி -8122165091
கண்ணன் ஈரோ 9843614103
கிருட்டிணன் ஆரணி 9894629600
Shankar chennai 8695470613
Karigalan karur 9003874412
Ravi thitupur 9047014299
Ganesh dhamapuri 9500391008
Ramki villupu ,944585171
Amir vellur 9994370327
Pudhukottai 9976352127 மற்றும் பலர் தயாராக உள்ளனர் போதும் பொங்கி எழு அனைவரும் 14700 ஒன்று சேர்வோம்
எந்த நாள் என்பதை அட்மின் கூறட்டும்
துணிச்சல் உள்ளவர் மட்டும் தொடர்பு கொள்
பேடிகள் ஓடி போ!!!
நம்மால் முடியாதது.. வேறு யாராலும் முடியாது..விழித்தெழு.....போதும்.....அமைதி....முதலில் நன்றி தெரிவிப்போம். முடிவிலும்..நன்றி தெரிவிப்போம்..
ReplyDeleteDied Laughing....
ReplyDeleteThere was a 100 metre race going on...
Referee said '1,2,3 GO!'...
Everybody started running except v...kanth.
Referee - y r u not running...?
V....kanth - My number is 4...
Varun: how many apples can you eat on an empty stomach?
V.....kanth: I can eat 6 apples.
Varun: Wrong. you can eat only 1 apple on empty stomach bcoz when you eat the 2nd apple tht’s not an empty stomach!.
v.kanth: Wow superb joke I’ll tell my friend...
V. kanth to p.latha: how many apples you can eat on an empty stomach ?
P.latha: I can eat 10
V...kanth: Oh no, if you had told 6, I would have told a nice joke..!! 😰😜😫😂
SBI Bank: Our bank is giving loan without interest....
V....kanth:
If you don't have interest in giving loan then I don't want it....
Once there was a mirror that killed anyone who lied..
FRENCH : I think I dont smoke (died)
AMERICAN : I think I love my wife (died)
V..kanth: I think.. (died)😝
V....kanth and his brother are walking on a road, and they find a 1000 rupee note lying down.
V....kanth - what should we do now?
V..kanth brother- we'll take 50:50.
V.kanth- what about the remaining 900?
V.kanth: Let's go for movie .
Girl friend: Shit, I've got a doctor's appointment today..
V....kanth: Just cancel it,Tell him you're sick.😄😂😁😁😁
V....kanth reading newspaper..
News:
"Indian athlete lost gold medal in long jump"
V....kanth comments:
Idiot !!
Who told him to wear gold medal while jumping
V....kanth went to shop to buy Indian flag for independence dayc ..
V....kanth told something and the shop keeper fainted...
Guess what did v....kanth say ?
'Show me some more colors in this'!!!
Idhula weitage a neekanumnu arikkai vera.......
Friends read soon
Otherwise ...will be deleted by admin
V.kanth அவர்களே TET full form tell me
DeleteAiyo aiyo
This comment has been removed by the author.
ReplyDeleteமதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
ReplyDeleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது
Ungal urimaiyayai yaralum parikka mudiyadhu friends be cool konja neram sirithu aaaatttrikollungal friends. Niyayam vellum
ReplyDeleteநான் கடந்த மாதம் அம்மா அவர்களுக்கு நன்றி கூற அழைத்தேன் சிலர் வந்தார் பலர் ?????
DeleteSo மீண்டும் நாங்கள் தயார்
பிரபாகர் திருச்சி -8122165091
கண்ணன் ஈரோ 9843614103
கிருட்டிணன் ஆரணி 9894629600
Shankar chennai 8695470613
Karigalan karur 9003874412
Ravi thitupur 9047014299
Ganesh dhamapuri 9500391008
Ramki villupu ,944585171
Amir vellur 9994370327
Pudhukottai 9976352127 மற்றும் பலர் தயாராக உள்ளனர் போதும் பொங்கி எழு அனைவரும் 14700 ஒன்று சேர்வோம்
எந்த நாள் என்பதை அட்மின் கூறட்டும்
துணிச்சல் உள்ளவர் மட்டும் தொடர்பு கொள்
பேடிகள் ஓடி போ!!!
poruthadhu podhum pongi elu..............
Deleteபொங்கி எழ வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அனைத்தும் முடிந்து விட்டது. அனைவரும் வேலையில் இருப்பீர்கள் அடுத்தவாரம் இதே நேரத்தில் ......
DeleteWe are ready sir உங்களுக்கு என்ன உதவி தேவை அதனை நாங்கள் நிறைவேற்ற ஒத்துழைக்கிறோம்....
ReplyDeleteநமது போராட்டம் (அறச்செயல்) யார் மனதையும் புண்படுத்தவோ பாதிக்கப்படவோ கூடாது. நமது அறச்செயல் பொதுநலம் பேனவேண்டும் சிலர் போராட்டம் போல சுயநலம் இருக்க கூடாது... என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் செய்வோம் ...
Tiger super
Deleteநான் கடந்த மாதம் அம்மா அவர்களுக்கு நன்றி கூற அழைத்தேன் சிலர் வந்தார் பலர் ?????
So மீண்டும் நாங்கள் தயார்
பிரபாகர் திருச்சி -8122165091
கண்ணன் ஈரோ 9843614103
கிருட்டிணன் ஆரணி 9894629600
Shankar chennai 8695470613
Karigalan karur 9003874412
Ravi thitupur 9047014299
Ganesh dhamapuri 9500391008
Ramki villupu ,944585171
Amir vellur 9994370327
Pudhukottai 9976352127 மற்றும் பலர் தயாராக உள்ளனர் போதும் பொங்கி எழு அனைவரும் 14700 ஒன்று சேர்வோம்
எந்த நாள் என்பதை அட்மின் கூறட்டும்
துணிச்சல் உள்ளவர் மட்டும் தொடர்பு கொள்
பேடிகள் ஓடி போ!!!
நன்றி திரு GO 71 அவர்களே
Deleteதயவு செய்து உங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம். அமைதி காப்போம். அனைத்தும் நல்லபடியாகவே முடியும் நிலையில் உள்ளது.இதை விவாதத்திற்காக சொல்லவில்லை
OK OK selected madurai tet
DeleteWe are waiting boss
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeletePrathap sir......
ReplyDeleteதங்களுடைய
கட்டுரைக்கு நன்றிகள் பல்........
மணியரசன் என்பவர் யார்....???
ராஜலிங்கம் எல்லாத்திக்கும்
அனுப்பிக் கொண்டிருக்கும்
கட்டுரையின்
தலைப்பு இது........
ராஜலிங்கம் ஏன்
உனக்கு தேவையில்லாத
வேலை............
ஒரு விசயம்
தெரிந்துகொள்
ராஜலிங்கம்.........
மணியரசன் நண்பரை
பேச உனக்கு
எந்த தகுதியும்
இல்லை.......
கவனத்தில்
கொள்
மணியரசன்
அவர்கள்
உன்னை
கல்விசெய்தியில்
அறிமுகபடுத்த
வில்லை யென்றால்...நீ....யார் எனபது
யாருக்கும் தெரியாது..
நீ...மணியரசன்
நண்பரை பேசினால்
அவர் உனக்கு
பதில் கொடுக்க
மாட்டார்.....பதில்
கொடுக்க நாங்கள்
உள்ளோம்
என்பதை
மறக்காதே.........
போய் அடுத்த
தேரவுக்கு முயற்சி செய்........
்
அமைதியே ஆற்றலின் மிகப்பெரிய வெளிப்பாடு
DeleteWE WILL GET POST SOON FRIENDS.
ReplyDeleteநன்றி திரு ஜெயபாரதி அவர்களே
ReplyDeleteதயவு செய்து உங்கள் பெயர்களை வெளியிட வேண்டாம். அமைதி காப்போம் அனைத்தும் அனைத்தும் நல்லபடியாகவே முடியும் நிலையில் உள்ளது.
கொலைமிரட்டல்??? யாருக்கு??? போலிஸ்லில் புகார் நடந்தது என்ன???
Deleteவிவரங்களுக்கு gurugulam.com குருகுலம்.காம் நடுநிலமை வலைதளம்
இவருக்கு யாரும் தயவு செய்து பதில் அளிக்காதீர்கள். தவறான வழியில் எதையும் செய்து நம்மை சிக்க வைக்க பார்க்கிறார்கள். ப்ளீஸ்
Deleteipdiye time waste panna verndam................lets wakeup.........inium aamaidhi vendam..........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதேர்வு பெற்ற யாரும், தயவு செய்து உங்களின் நம்பரை கொடுக்க வேண்டாம். நமக்கு வேலை கிடைக்க கூடாது என்பதற்காக, அவர்கள் எதையும் செய்ய தயாராக உள்ளார்கள். பொறுமை காப்பது நல்லது
DeleteWeldon surya
Deleteபலர் தாமாக முன்வந்து தங்களின் name& phone no தரவேண்டுகிறேன்
துணிச்சல் உள்ளவர் மட்டும்
பொங்கி எழ வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அனைத்தும் முடிந்து விட்டது. அனைவரும் வேலையில் இருப்பீர்கள் அடுத்தவாரம் இதே நேரத்தில் ......
ReplyDeleteநண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல்
ReplyDeleteநண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.
அவர் சொன்னது இதுதான்.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!
வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்!
இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.
16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள்.
இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.
ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.
அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.
போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.
இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.
அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலே யே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.
என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?
பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?
செய்கூலி கேட்பது நியாயம் தான்.
16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?
இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?
பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?
எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?
அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?
பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?
மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.
கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது.
இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.
அல்லது திருத்தப்படவேண்டும்.
விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!
இந்த செய்தியை அவரவர்கள்h அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து அனுப்புங்கள், தயவுசெய்து..( nam namathu urimaiyai vittu tharakudathu enpathargaga entha pathivu. vilipunarvu theyvai.
Really gud sir...
DeleteTnks
Deletesir
whatsapp enaku vantha thagaval ethu.
ReplyDeleteI really appreciate the selected candidates be calm this is only solution for all occasions true effort will give good results always thanks to all friends
ReplyDeleteஅமைதியே ஆற்றலின் மிகப்பெரிய வெளிப்பாடு சகோதரி
ReplyDeletehttps://www.facebook.com/pages/Selected-Candidates-TET/326570854171190 admin pl cme to dis page
ReplyDeleteஇன்றைய நாள் அனைவருக்கும் நன்றாக அமையட்டும்.
ReplyDeleteசெலக்ட் கேண்டிடேட் சார் உங்கள் மெயிலை செக் செய்யுங்கள் நன்றி
ReplyDeleteAll selected friends good morning
ReplyDeleteThirupathy elumalai venkatesa ..un arul anaivarukum vendum...engalai pani amartha arul purivayaga..
ReplyDeleteDear friends,
ReplyDeleteFinal list veli varum mun, mugam theriyaamal irunthalum nanpargalaga valam vantha naam, final list vanthathu muthal counselling nadanthathu varai irandu thuruvangalagi vittom..
Oruvarukkoruvar suyanalavathigal enru veru puthu puthu adaiyaalangal..
Select aanavargalukku epdi ithu vaalkkai poraattamo, athe pola thaan select aagathavargalukkum ithu oru vagaiyil vaalkkai poraattama irukkalam..
Atharku ithu thaan sariyana nerama enru kekkaatheergal..
Valikalum vethanaigalum onruthaan anaivarukkum..
Purinthu kolla muyarchiyungal..
Mudinthavarai oruvarai oruvar vimarsikka vendam..
Oruvarukkoruvar uthavum vagaiyil seyalpadungal..
Ithu ponra pirachinaigalukku iru tharappum kalandhu ippothaiya soolnilaiyilum ,inivarum kaalangalilum evvithamana karutthu verupadum varamal mudivedungal.
Nammudaiya pirachinaigalukku naam thaan theervu kaana mudiyum..
Ippothaiya soolnilaiyil kaalam kadanthu vitthathu..
Mudivu oru tharappukku magilvaiyum ,
matroru tharappukku sogatthaiyum mattume tharuvathaaga amaiyum..
But theerppu vantha pin yaarum yaaraiyum elli nagaiyaada vendam..
Vimarsikka vendam..
Valikal enpathu pothuvanathu enpathai purinthu kollungal..
Eppothum nanparkalaga irukka muyarchippom..
Oruvarukkoruvar thol koduppom..
Aaruthalaga iruppom nanpargale..
we are teachers
We were once under the reign of the British, the freedom we gain was not an easy one, its hard won freedom. Now we are in a difficult situation, waiting for independence (i.e) job for more than a year, but finally our country attained independence and throw the British out, likewise we will surely come out in flying colours. I am not against the agitators, I wish they too get job but not in crooked ways. May God hear all the groanings of those who went till counseling and unable to get job.
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..