ஒருகருத்தைக்கசடறக்கற்று, கற்றவழிநிற்பதற்காகஒருமாணவன்பாடப்புத்தகங்களைமட்டுமன்றுபலபுத்தகங்களையும்படிக்கவேண்டும். பலஅறிஞர்களோடுஉரையாடவேண்டும். பலகருத்தரங்குகளில்கலந்துகொள்ளவேண்டும். இவற்றிலிருந்துஒருபுதியகருத்தைஉருவாக்கவேண்டும். ஒருசொட்டுத்தேனுக்காகஓராயிரம்பூக்களின்கதவைத்தட்டும்தேனீயைப்போல, ஒருபுதியகருத்தைஉருவாக்கஅவன்உழைக்கவேண்டும். இதுஅல்லவாகல்வி! பள்ளியிலும்கல்லூரியிலும்கற்பிக்கப்படுபவைகல்வியேஅல்ல . கல்வியைஅடையும்வழிகள்என்றஎமர்சனின்கூற்றைஇவன்உணரவேண்டும். (The things taught in
schools and colleges are not education but the means of education.) "நீங்கள்ஐந்தேஐந்துகருத்துகளைநன்றாகக்கிரகித்துஅவற்றைஉங்கள்வாழ்க்கையில்கடைப்பிடிப்பீர்களானால், ஒருபெரியநூல்நிலையம்முழுவதும்மனப்பாடம்செய்தவனைவிடகல்விமான்ஆவிர்கள். வெறும்விஷயங்களைச்சேகரிப்பதுதான்கல்விஎன்றால், நூல்நிலையங்களன்றோமகான்களாகக்கருதப்படும்" என்றவிவேகானந்தரின்கூற்றுஎவ்வளவுபொருத்தமாகஇருக்கிறது.
இன்றையகல்விமுறையில்மாற்றம்தேவை. என்றுஎல்லோரும்சொல்லுகிறோம். தேர்வுமுறையால்பயனில்லைஎன்றுஎல்லோரும்ஒத்துக்கொள்ளுகிறோம். ஆனால்அதைச்செய்வதற்குநம்மிடம்துணிவில்லை. என்னஆகுமோஎன்றபயம். இதுவரைபழகிப்போனபாதையில்இருந்துசற்றுவிலகிச்செல்லஅச்சம். இந்தஅச்சத்தைஉடைத்துபுதியபாதையைக்காணவேண்டும். இதைச்செய்யமால்காலத்தைக்கடத்திக்கொண்டிருப்பதுநாம்இளையதலைமுறைக்குநாம்செய்யும்துரோகமாகும். நமதுஇளையதலைமுறைக்குமிகச்சிறந்தகல்வியைக்கொடுப்பதைவிட, வேறுசிறந்தகொடையைநம்நாட்டிற்குஅளிக்கமுடியாது. what greater or better gift
can we offer the republic thow to teach and instruct our youth? - சிசரோ.
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..