கடந்த 01.12.2013 அன்று தேர்வு எழுதிய TNPSC Group-2 தேர்வின் முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப் பட்டோர் பட்டியலினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
தெரிவு செய்யப் பட்டோர் பட்டியலினை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
14 Comments
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வில் 40 வயதுக்கு மேற்பட்ட நபர்களும் கலந்து கொண்டனர்.
ReplyDeleteஅதிகமானோர் 90க்கு மேல் எடுத்தோர்களும் கலந்து கொண்டனர்.
இதை அறியாமல் சீனியருக்கு வாய்ப்பு மறுக்க படுகிறது என பொய் கூறுகிறனர் ஒரு சிலர்.
90க்கு மேல் எடுத்தோர்களுக்கு வாய்ப்பு மறுக்க படுகிறது என பொய் கூறுகிறனர் ஒரு சிலர்.
இவர்களின் நோக்கம் அவர்களுக்கு வேலை வேண்டும்.
மற்றவர்கள் என்ன ஆனாலும் இவர்களுக்கு கவலை இல்லை.
மிகச் சரியான கருத்து
Deleteadmin pls callme 9788855419
DeleteFirst obey court result friends
ReplyDeleteSelected canditate sir romba payama iruku sir.101 mark sir.seniority na kandipa varathunu.enaku verum 3 yr seniority..nan Ena than pana
ReplyDeleteDai poi thoongungada loosup payalugala
ReplyDeletene poi thoonguda.......en.....................................................
ReplyDeleteK
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் அருளால ்தடையாணையை இன்று உடைத்து பணி நியமண ஆனை பெற்று அறப்பணி செய்ய துடிக்கும் selectedcandidates நண்பர்களுக்கு மட்டும் என் இனிய காலைவணக்கம்
ReplyDeleteGood morning to all
ReplyDeleteடெட்டும் எழுதாம.,
ReplyDeleteமார்க்கும் எடுக்காம.,
வெயிட்டேஜ் போடாம.,
சீனியாரிட்டிக்கு வேலை வேணும்
பிள்ளையாரே...,
அதுக்கு உனக்கு எத்தனை தேங்கா வேணும் ....,
இப்படிக்கு,
மக்குபிள்ளைகள்
court visaranai seyyathathu amatram alippathudan sattaththin sikkalaiyum thelivu paduththukirathu
ReplyDeleteSoundravalli mam Athiyandal village near Manalurpet , Tirukoilure Tk
ReplyDeleteSoundravalli mam Athiyandal village near Manalurpet , Tirukoilure Tk
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..